praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Friday, December 31, 2010

கிறித்தவர்கள் புத்தாண்டு கொண்டாடலாமா..? - Yauwana Janam

கிறித்தவர்கள் புத்தாண்டு கொண்டாடலாமா..? - Yauwana Janam

Thursday, December 30, 2010

ஜெர்சன் எடின்பரோவின் "நீரே" மூன்றாம் பாகம்- சிறுவன் நடனம் - Yauwana Janam

ஜெர்சன் எடின்பரோவின் "நீரே" மூன்றாம் பாகம்- சிறுவன் நடனம் - Yauwana Janam

Wednesday, December 29, 2010

ஜெர்ஸன் எடின்பரோ in "நீரே" 3 - Yauwana Janam

ஜெர்ஸன் எடின்பரோ in "நீரே" 3 - Yauwana Janam

பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது எப்படி? - Yauwana Janam

பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது எப்படி? - Yauwana Janam

Friday, December 24, 2010

Wednesday, November 24, 2010

“தீப்பொறி”யான கேள்விகள் « Chillsam's Blog

“தீப்பொறி”யான கேள்விகள் « Chillsam's Blog

இணைந்து வாழுதல் (Living tohether)



இணைந்து வாழுதல்  (Living tohether) எனும் (அ )நாகரீகம் நாகரீக உலகின் (அ ) லட்சணங்களில் ஒன்றாக சிலாகிக்கப்படுகிறது; இதைக் குறித்து கிறித்தவ திரட்டியின் வழியே சென்று வாசித்தறிந்தோம்; அது சம்பந்தமான நமது கருத்தை அந்த குறிப்பிட்ட வலைப்பூவில் பின்னூட்டமிட்டுள்ளோம்;

அந்த குறிப்பிட்ட செய்தி அமைந்துள்ள வலைப்பூவின் தொடுப்பும்  நமது பின்னூட்டமும் பின்வருமாறு...

// உறவின் ஆதாரமே இனவிருத்திதான்;அதுவே அனைத்து உயிர்களின் ஜீவமரண போராட்டத்துக்கு ஆதாரமாக இருக்கிறது;

பரிணாமக் கொள்கையிலும்கூட‌ ஒவ்வொரு இனமும் தன் இனத்தை நிலைநிறுத்தப் போராடியது ஏற்கப்படும்;

இறைவனே உயிர்களின் ஆதாரம் என்ற கொள்கையிலும் மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்கு ஒரு ஜோடியை மட்டுமே துணையாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது;

மிருகங்களிலும் பறவையினங்களிலும் கூட சிறப்பான குடும்ப அமைப்பைக் காணலாம்;அப்படியானால் படைப்பின் சிகரமான மனிதன் தன் தாறுமாறுகளால் உறவுகளில் நேர்மையற்று இருந்தால் அவனது எதிர்கால சந்ததியில் உறவுகளின் ஆரோக்கியமும் வாழ்வியலில் சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்;

இறைவன் ஆதியில் அனைத்து உயிர்களையும் ஜோடி ஜோடியாகப் படைத்தார் என்ற கொள்கையின் படி ஒவ்வொரு ஜோடியும் தனது ஜோடிக்கு பொறுப்பாகவும் அது மாறும்போது சொல்லமுடியாத துக்கமும் ஏற்படும்;இது சிருஷ்டியின் இரகசியமாகும். //

சமுதாயத்தைக் கெடுக்கும் இந்த கலாச்சாரத்தைக் குறித்து தொடர்ந்து எழுத வாசகர் சற்று அவகாசத்தையும் இது சம்பந்தமான தமது கருத்தையும் பின்னூட்டமிட வேண்டுகிறேன்.

Thanks..!

Wednesday, October 27, 2010

உலகக் கோப்பை கால்பந்து நாயகன் மரணம்..!


 




http://tamilnews.ebest.in/world-news-in-tamil/octopus-paul-footbal-11097/world.html
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளின்போது உலகம் முழுவதும் பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால் மரணமடைந்து விட்டது. இதை ஜெர்மனியில் பால் வைக்கப்பட்டிருந்த அக்வாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது மிகவும் புகழ் பெற்றது பால். காரணம், முக்கியப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அது சரியாக அடையாளம் காட்டியதால்.ஆக்டோபஸ் பால் மொத்தம் எட்டு போட்டிகளின் வெற்றிகளை அடையாளம் காட்டியது பால். அதில் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெல்லும் என்பதும் அடக்கம். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அதேபோல அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி தோற்கும் என்றும் அடையாளம் காட்டியது பால். இதைக் கேட்டதும் ஜெர்மனி ரசிகர்கள் கொதிப்படைந்து விட்டனர். பாலை பொறித்து சாப்பிட வேண்டும், கொல்ல வேண்டும் என்று கோபத்துடன் கூறினர். ஆனால் கடைசியில் பால் சொன்னதே நடந்தது.

இப்படி சரியான கணிப்புகளை கூறிய பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. ஜெர்மனியின் ஓபர்ஹாசன் சீ லைப் சென்டரில்தான் பால் வைக்கப்பட்டிருந்தது. பாலின் மரணம் குறித்து அந்த அக்வாரியத்தின் அறிக்கை கூறுகையில், நாங்கள் அனைவரும் ஆக்டோபஸ் பாலின் மரணத்தைக் கண்டு சிதறுண்டு போயுள்ளோம். பாலின் மரணத்தை உலகுக்கு துக்கத்துடன் அறிவிக்கிறோம்.

உலகம் முழுவதும் குறுகிய காலத்தில் புகழ் பெற்றது பால். குறிப்பாக ஜெர்மனி ஆடிய அனைத்துப் போட்டிகளின் முடிவுகளையும், இறுதிப் போட்டி முடிவையும் முன் கூட்டியே சரியாக அடையாளம் காட்டியது பால். உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை விட பால் கூறிய கணிப்புகள் பெரும் வெற்றியைப் பெற்றன. நாங்கள் அனைவரும் பால் மீது மிகுந்த பிரியத்துடனும், பாசத்துடனும் இருந்தோம். பாலின் மறைவு எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலகக் கோப்பைப் போட்டியின்போது ஜெர்மனி ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய நடத்திய கணிப்பில் பால் கலந்து கொண்டது. அதன்படி இரு தொட்டிகளை வைத்து அதற்குள் ஜெர்மனி மற்றும் எதிரணியின் கொடிகளை வைத்திருந்தனர். அந்த இரு தொட்டிகளையும் பால் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் வைத்தனர்.

பின்னர் இரு தொட்டிகளில் எதில், பால் போய் பரவி நிற்கிறதோ அந்த கொடிக்குரிய அணியே வெற்றி பெறும் என்பது கணிப்பு. இந்தக் கணிப்புகள் அனைத்தும் சரியாக இருந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மரணமடைந்த பாலின் உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் அக்வாரிய நிர்வாகிகள் வைத்துள்ளனர். அதை விரைவில் அக்வாரிய வளாகத்திற்குள்ளேயே அடக்கம் செய்யவுள்ளனராம். அந்த இடத்தில் சிறிய நினைவிடத்தையும் அமைக்கப் போகிறார்களாம். பால் மறைந்தாலும் அதற்கு ஒரு சிஷ்யரையும் ஏற்கனவே தேடிப் பிடித்து விட்டனர் அக்வாரிய நிர்வாகிகள். அதற்கு பால் ஜூனியர் என பெயர் சூட்டப் போகிறார்களாம். 
  

இந்தோனேஷியாவில் திடீர் சுனாமி..! « Chillsam's Blog

இந்தோனேஷியாவில் திடீர் சுனாமி..! « Chillsam's Blog

Sunday, September 26, 2010

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

ஸ்வோர்ட் ஆப் ஹானர் வென்ற திவ்யாவிற்கு பாராட்டு


Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

Friday, September 17, 2010

புகை நமக்கு பகை..! - Yauwana Janam

புகை நமக்கு பகை..! - Yauwana Janam

இறைவன் இயேசுவின் பூஜாரியா பால் தினகரன்? - Yauwana Janam

இறைவன் இயேசுவின் பூஜாரியா பால் தினகரன்? - Yauwana Janam

இனி அமெரிக்கா கிறித்தவ நாடல்ல:ஒபாமா அறிவிப்பு - Yauwana Janam

இனி அமெரிக்கா கிறித்தவ நாடல்ல:ஒபாமா அறிவிப்பு - Yauwana Janam

கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை ஆபரேஷன் :சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

கர்ப்பிணிபெண்ணுக்கு இரட்டை ஆபரேஷன் :சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை, நாட்டிலேயே முதல்முறையாக கர்ப்பிணிக்கு ஒரே நேரத்தில் 2 பெரிய ஆபரேஷன் செய்து சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.நாட்டிலேயே முதல்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையின்தான் இத்தகைய அரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு டாக்டர் சி.வேணி, டாக்டர் அருண்குமார் கூறினர்.  டாக்டர்கள் சசிரேகா, வெங்கடேசன், பேராசிரியர்கள் ஸ்ரீனிவாசன், கன்னியாகுமரி உடன் இருந்தனர். 

சென்னை: இரண்டு கால்களும் செயலிழந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு அரசு பொது மருத்துவமனையில், இரட்டை அறுவை சிகிச்சைகள் செய்து, தாய் - சேய் ஆகியோரை டாக்டர்கள் காப்பாற்றினர்.

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர்  கூலித் தொழிலாளி சுகவனம். இவரது மனைவி ஈஸ்வரி (27) கர்ப்பிணியாக இருந்தார். திடீரென்று ஈஸ்வரிக்கு முதுகு வலியும், இரண்டு கால்களும், உணர்ச்சியற்றுப் போனதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், பெரும்மந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கடந்த மாதம் 25ம் தேதி ஈஸ்வரியை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அரசு பொது மருத்துவமனையில், மூளை மற்றும் நரம்பியல் துறை தலைமை டாக்டர் அருண் குமார், ஈஸ்வரிக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பரிசோதித்தார். அதில், ஈஸ்வரியின் தண்டுவடத்தில் ரத்தக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈஸ்வரி கர்ப்பிணி என்பதால் நரம்பியல் துறை டாக்டர்கள் தாய், சேய் நல மருத்துவர்களை கலந்தாலோசித்து சிகிச்சை அளித்தனர். முதலில் ஈஸ்வரிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டது. ஆண் குழந்தை எட்டு மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டதால் குழந்தை 1.8 கிலோ எடை மட்டுமே இருந்தது. அதனால் குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. 

சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்ததும், அதே தினத்தில் உடனே நரம்பியல் மருத்துவர்கள் ஈஸ்வரியின் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்து ரத்தக் கட்டியை எடுத்தனர். இரண்டு அறுவை சிகிச்சைகளும் இரண்டு மணி நேரம் நடந்ததாகவும் இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வேணி கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81404

வானொலியா, தொலைக்காட்சியா எது சிறந்தது? - Yauwana Janam

வானொலியா, தொலைக்காட்சியா எது சிறந்தது? - Yauwana Janam

சென்னையில் கிறித்தவ புத்தகக் கண்காட்சி - Yauwana Janam

சென்னையில் கிறித்தவ புத்தகக் கண்காட்சி - Yauwana Janam

சுவிசேஷ ஊழிய சுற்றுலா...டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் - Yauwana Janam

சுவிசேஷ ஊழிய சுற்றுலா...டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் - Yauwana Janam

Wednesday, September 15, 2010

பள்ளிகளுக்கு கோவிந்தராஜன் குழு விதித்த கட்டணத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை:
தனியார் பள்ளிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரையடுத்து கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து தனியார் பள்ளிகளின் வசதிகளை அடிப்படையாகக்கொண்டு பள்ளிகள் மாணவர்களிடம் வசூல் செய்துகொள்ள வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை வசூல் செய்யாத பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்தால் தரமான கல்வி அளிக்க முடியாது என்றும், கட்டணத்தை உயர்த்தக்கோரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கோவிந்தராஜன் குழுவிடம் மேல் முறையீடு செய்தன. இந்நிலையில் இந்த ஆண்டு குறிப்பிட்ட கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரணை செய்த நீதிபதி வாசுகி தமிழக அரசு நியமித்த கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை நடப்பாண்டு வசூல் செய்துகொள்ள இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனால் நடப்பு ஆண்டு ஏற்கனவே பள்ளிகள் என்ன கட்டணம் வசூல் செய்து கொண்டிருந்ததோ அதே கட்டணத்தை மாணவர்களிடம் வசூல் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.  

http://www.thenaali.com/newsinner.php?id=1347 


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84636

விநாயகர் சாலை விபத்தில் அகால மரணம்..! « Chillsam's Blog

விநாயகர் சாலை விபத்தில் அகால மரணம்..! « Chillsam's Blog

எழுப்புதல்

எழுப்புதல்

புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?

புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
அண்மையில் ஒரு தளத்தில் தசமபாகத்தைக் குறித்த ஒரு பரியாசக் கட்டுரை எழுப்புதல் என்ற பெயரில் வெளியானது;அதன் விவரம் இங்கே...
http://chillsam.wordpress.com/2010/09/11/tithe/


Pls follow me... 

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38233689

Monday, September 13, 2010

சிறுபான்மை கல்விநிறுவனங்கள் மீது புதுவித வன்முறை..!

தமிழகஅரசு அண்மையில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் ஆணையொன்றை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பித்தது;இந்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் திடீரென அவசர கோலத்தில் இந்த ஆணையைப் பிறப்பித்ததால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தனியார் பள்ளிகள் தடுமாறிப் போயின;

நீதிபதி அவர்களின் விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன;உதாரணமாக இந்த அரசின் உத்தரவை பள்ளி நிர்வாகம் அமல்படுத்தினாலும் அந்த கட்டணத்தைக் கட்டப்போவதென்னவோ பெற்றோர் தான்;அவர்களிடமும் விசாரணை ஆலோசனை கேட்டிருக்கவேண்டும் என்பது பெற்றோரின் ஆதங்கம்;பள்ளி நிர்வாகமும் தனது நியாயமான செலவினங்களுக்கு மாற்று உதவிகளை அரசிடம் கோருகிறது;

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னரே கல்வித் தொகையினை வசூலித்து பாடப்புத்தகங்களை வழங்கவேண்டிய நிலையிலிருந்த பள்ளி நிர்வாகம் நிலைமையை சமாளிக்க என்ன செய்தது? ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை டெபாஸிட் போல பெற்றோரைக் கட்ட வற்புறுத்தியது;அடுத்து பள்ளி திறந்ததும் மேலும் இன்னொரு தொகையை பள்ளிக்கட்டணம் மற்றும் நோட்டுப் புத்தகத்துக்கென மொத்தமாக வசூலித்துக் கொண்டு அதற்கு குறைவாக பில் கொடுத்தது;சரி,பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என பொறுத்துக் கொண்டு நிர்வாகம் சொன்னதையெல்லாம் பெற்றோர் செய்தனர்;அதற்கு என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா,அரசிடம் மேல்முறையீடு செய்திருக்கிறோம்,அந்த உத்தரவு வந்ததும் மீதப் பணத்துக்கான பில் தரப்படும் என்றனர்;






http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=939&cat=32
இதனிடையே இது தொடர்பாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தது;அரசாங்கம் மௌனம் சாதித்தது;அது தனது சட்டத்தை அமல்படுத்தும் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்கவோ செயல்படுத்தவோ இல்லை;பாவம்,நீதிபதி கோவிந்தராஜனும் பள்ளிகளுக்கு ஊர்வலமாகச் சென்று சட்டம் அமல்படுத்தப்பட்டதா என ஆய்வு செய்து மீண்டும் ஒரு அறிக்கை தந்தார்;அதில் ஒரு சில பள்ளிகளின் முறைகேட்டைக் கண்டுபிடித்ததுடன்(..?!)அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவும் பரிந்துரைத்தார்;இப்போதும் அரசு மௌனம் சாதித்தது;அந்த பள்ளிகள் செய்தது சரி என்றும் சொல்லவில்லை,அங்கீகாரத்தை ரத்து செய்யவுமில்லை;பெரிய மனது பண்ணி மன்னித்துவிட்டது.




இவையெல்லாவற்றுக்குமிடையே பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் சிக்கிக் கொண்டனர்; பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்குமிடையே ஏற்படும் மனக் கசப்பு மாணவர்களின் கல்வியையும் அவர்தம் எதிர்காலத்தையும் பாதிக்காதா? இதை சற்றும் உணராது அரசாங்கம் தான் அவசரகோலத்தில் பிறப்பித்த சட்டத்தை திரும்பப் பெறவும் முடியாமல் செயல்படுத்தவும் முடியாமல் 'ச்சும்மா' இருந்தால் தானாகவே எல்லாம் சரியாகிவிடுமென்ற "நரசிம்மராவ்" பாணியைக் கடைபிடித்து வருகிறது;

இந்த சூழ்நிலையினை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் சில சந்தர்ப்பவாதிகளான இந்து அடிப்படைவாதிகள் பெற்றோரைத் தூண்டிவிட்டு கிறித்தவ கல்வி நிறுவனங்களுக்கெதிராக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்;இதனை அன்றாடம் செய்திகளை கவனித்து வருவோர் நன்கு அறிவர்;

ஆம்,இதுவரை டிவியிலும் செய்தித் தாள்களிலும் அடிபட்ட பள்ளிகளெல்லாம் கிறித்தவ பள்ளிகளாகவே இருக்கும் இரகசியமென்ன?இதில் சில இஸ்லாமிய நிர்வாகங்கள் நடத்தும் பள்ளிகளும் அடக்கம்;

இதனால் இந்த போராட்டக்காரர்கள் சாதிக்கப்போவதென்ன? சட்டத்தை செயல்படுத்த வேண்டிய அரசிடம் முறையிடாமல் பள்ளி நிர்வாகத்தை நோக்கி படையெடுத்தால் என்ன பயன் நேரும்?

ஏற்கனவே மாணவர் ஆசிரியர் இடையிலான புனிதமான உறவு கெட்டு வருகிறது;இந்த நிலையில் நிர்வாகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாக பெற்றோர் செயல்பட்டால் வளரும் இளம்தலைமுறையினரின் மனநலன் பாதிக்காதா?

அதிலும் சேவை ஒன்றையொன்றே பிரதானமாகக் கொண்டு செயல்படும் கிறித்தவ பள்ளிகள் ஏதோ முறைகேடு செய்ததைப் போலப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்தால் கிறித்தவ பள்ளிகளின் நேர்மையும் இங்கே கேள்வி குறியாகிறது;நாம் அறிந்தவரையில் அதிகக் கட்டணம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது;அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் பள்ளிகள் அமல்படுத்தவில்லை என்பதே உண்மை நிலவரமாகும்;அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்;அவை ஆராய்ந்து களையப்படவேண்டும்;இன்னும் வழக்கமாக வருடாவருடம் உயர்த்தும் கட்டணத்தைக் கூட இந்த வருடம் உயர்த்த வழியில்லாமல் பள்ளிகள் தவித்துப் போனது என்பதே உண்மை நிலை;காரியம் இப்படியிருக்க கிறித்தவ பள்ளிகள் மட்டுமே ஏதோ மோசடியில் ஈடுபடுவதைப் போல சன்டிவி போன்ற மீடியாக்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைப் போலவே தோன்றுகிறது;



இதில் இன்னொரு கொடுமையென்றவென்றால் போராட்டக்காரர்கள்
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு தகவல் கொடுப்பதாம்;அவர்களும் வந்து செய்தியை சேகரித்துக்கொண்டு பள்ளிநிர்வாகத்திடம் பேரம் பேசுவதாம்;இந்த செய்தியை வெளியிடாமலிருக்க எவ்வளவு தருகிறீர்கள்' என்று:அந்த அளவுக்கு பத்திரிகையாளர்களுக்கு தேசபக்தியும் மக்கள் நலனும் பொங்கிவழிகிறது;

தமிழக அரசு உடனே இப்பிரச்சினையில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்தாகவேண்டும்;மீடியாக்காரர்கள் மிரட்டி பணம் பறிக்க இந்த சூழ்நிலையினைப் பயன்படுத்தாமலும் மத உணர்வுகளுடன் செயல்படாமலுமிருக்க வேண்டும்;பெற்றோரும் தங்கள் நியாயமான உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு மெய்யாகவே பள்ளி நிர்வாகத்தினர் அதிகக் கட்டணம் வசூலிப்பது போலிருந்தால் அரசிடமோ கோர்ட்டிலோ முறையிடலாம்; அதை விட்டுவிட்டு மாணவர்களுக்கு தவறான முன்மாதிரியைக் காட்டாதிருக்கவேண்டும்;இத்தனை வருடம் அமைதியாக இருந்த நீங்கள் அரசின் ஒரு தவறான சட்டத்தினால் உண்டான குழப்பத்தை உணராமல் கல்வி நிறுவனங்கள் மீது உங்கள் கோபத்தைக் காட்டுவது சரியல்ல.

Sunday, August 22, 2010

பைபிளும் விக்கிரகமும் ஒன்றா..? - Yauwana Janam

பைபிளும் விக்கிரகமும் ஒன்றா..? - Yauwana Janam


"கிறித்தவன்" என்ற (போர்வையில்) பெயரில் அநேக ஜந்துகள் சுற்றிக் கொண்டிருக்கிறது; அதில் ஒரு ஜந்து சொல்லுகிறது, பரிசுத்த வேதாகமத்துக்காக வைராக்கியம் கொள்வதும் எதிர்த்து எழுதுவதும் விக்கிரகாராதனையைப் போன்றதாம்;என்ன செய்ய ஐயோ'ன்னு இருந்தாலும் இதுபோன்றோரிடமும் நமக்கு வழக்கு உள்ளது;போட்டுவைப்போம்;அந்த ஆளுடைய பொன்னெழுத்தும் என்னுடைய கிறுக்கல்களும் பின்வருமாறு:

Saturday, August 21, 2010

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள்: ரமலான் ஸ்பெஷல் « gullah's Blog

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள்: ரமலான் ஸ்பெஷல் « gullah's Blog

டிவி ஊழியம் தவறா..? - Yauwana Janam

டிவி ஊழியம் தவறா..? - Yauwana Janam

இது டிவி ஊழியங்களைத் தூஷித்து எழுதப்பட்டுள்ள ஒரு தளத்தின் பதிவுக்கான கட்டுரை... அது சரியா தவறா என்பதைவிட அதைக் கூறுவோரின் இலட்சணம் என்னவென்று பார்க்கவேண்டும்;அதற்கு உதாரணமாக அவர்களுடைய எழுத்துக்கள்...

டிவி ஊழியம் தவறா..? - Yauwana Janam

டிவி ஊழியம் தவறா..? - Yauwana Janam

இது டிவி ஊழியங்களைத் தூஷித்து எழுதப்பட்டுள்ள ஒரு தளத்தின் பதிவுக்கான கட்டுரை... அது சரியா தவறா என்பதைவிட அதைக் கூறுவோரின் இலட்சணம் என்னவென்று பார்க்கவேண்டும்;அதற்கு உதாரணமாக அவர்களுடைய எழுத்துக்கள்...

Friday, August 20, 2010

கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து... - Yauwana Janam

கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து... - Yauwana Janam

நான் நேரடியாக சொல்கிறேன், திரு.சுந்தர் (இறைவனாகிய சுந்தர்..?) அவர்களே உங்கள் கருத்துக்களாகிய‌ உளறல்கள் பலவற்றை நீங்கள் எனக்கு அறிவுறுத்தியபடியே நான் கண்டும் காணாமல் போயிருக்கிறேன்,

ஆனால் இது மிகவும் துணிகரமானது; போகிற போக்கில் நீங்கள் குறிப்பிட்ட "பைபிள் என்றொரு புத்தகத்தை மட்டும் வைத்துகொண்டு.." எனும் வார்த்தையை உங்களுக்கு தைரியமிருந்தால் எனது தளத்தில் பதித்துப்பாருங்கள்; உங்களை முழுவதும் தோலுரித்துக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்; நீர் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை;

உமக்கு பைபிளைக் குறித்த சரியான வரலாறு தெரியாவிட்டால் அதை முறையாகக் கற்றுக் கொண்டு வாரும்; அல்லது அதைக் குறித்துப் பேசுவதை நிறுத்தும்; மற்றபடி பைபிளை அதாவது பரிசுத்த
வேதாகமத்தைக் குறித்து அள்ளித் தெளித்த கோலம் போல கருத்துக்களை வெளியிடுவதை உடனே நிறுத்தியாக வேண்டும்...

Pls follw the link...

Monday, August 16, 2010

பரிசுத்தாவி விற்பனைக்கு..!? - Yauwana Janam

பரிசுத்தாவி விற்பனைக்கு..!? - Yauwana Janam

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

உன் கண்ணில் நீர் வழிந்தால்...
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
   

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
ٌ

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து 
முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ

என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது 
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. 
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
ٌ

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு 
கெஞ்சுபவனைப்போல... 
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ

பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் 
சின்னப்பையனைபோல... 
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... 

கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
 

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி 
வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... 
என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... 

கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் 

இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... 

முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ

கண்களின் அழுகையை... 
கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் -

நீ கிணறு வெட்டுகிறாய்
 

நான் மோகத்தில் நிற்கிறேன் - 
நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... 

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ

விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து....
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி... 

காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி 

எல்லா உணர்ச்சிகளையும் 
நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் 

உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு 

வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு 

நீ என்ன பாலை மழையா ? இல்லை 
ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
ٌ

விரைவுத்தபாலில் 
காசோலை வரும் 
காதல் வருமா ?
 

பணத்தை தரும்... 
பாரத வங்கி ! 
பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு 

ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் 

விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ 
என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... 

நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... 

பரிதாபம் புரியாமல் 
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த 
புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... 

தொலைந்து போனது - 
என் வாழ்க்கையல்லவா..?
ٌ

விழித்துவிடு கணவா! 
விழித்து விடு - 
அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... 
கிழித்துவிடு!
 

விசாரித்து விட்டு போகாதே கணவா 
விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... 

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்..!

Saturday, August 14, 2010

பீஜேவுக்கு ஒரு கேள்வி..! « gullah's Blog

பீஜேவுக்கு ஒரு கேள்வி..! « gullah's Blog

அல்லாவையும் அவன் இவன் என்று பேசுகிறார்; இவரை எதிர்ப்பவரையும் அவன் இவன் என்று பேசுகிறார்;

அப்படியானால் இவர்கள் பயபக்தியுடன் குறிப்பிடும் முகமதுதான் இவர்களுக்கு முக்கியமா ?

Chillsam's Blog எடக்கு மடக்கு..!

Chillsam's Blog

எடக்கு மடக்கு..!

தர்மம் தலைகாக்கும்;சுத்தம் சோறு போடும்;
சரி,சாம்பார் ஊத்தறது யாரு?

தாடி வெச்சவன் சோம்பேறி;
அப்ப முழுக்க மழிச்சவன்?
புத்திசாலி..!

வாசகர் தொடரட்டும்…!

தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு! - Yauwana Janam

தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு! - Yauwana Janam

Thursday, August 12, 2010

மைனர் பெண் திருமணம் செல்லும்:டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

டெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை அவர்களது பெற்றோர் காலி செய்ய முயன்றதையடுத்து ஊரைவிட்டு ஓடினர்.

 
ஆனாலும் இவர்களை தேடிக் கண்டுபிடித்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிரித்தனர். மகளை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர்.

அவர்கள் தந்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது போலீசார் ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதை எதிர்த்தும் தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், தங்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடு்க்கக் கோரியும் இந்தத் தம்பதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், இந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி அகமத், நீதிபதி ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில்,

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவே திருமண வயது சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதையும் மீறி பெற்றோரே நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன.

பெற்றோரின் நெருக்குதல்களால் நடக்கும் சிறு வயது திருமணங்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் 18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இந்தத் திருமணத்தை எதிர்த்தால் தான் அது செல்லாதே தவிர, அவர்கள் விரும்பி செய்து கொண்ட இந்தத் திருமணம் செல்லும்.

வயதை காரணம் காட்டி யாருடைய திருமணத்தையும் அடுத்த நபர் தடுக்க முடியாது. மணம் முடிப்பவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம்.

நாடு முழுவதும் கெளரவக் கொலைகளும் வரதட்சணைக் கொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மேஜரான பெண்ணுக்கோ ஆணுக்கோ நாம் பார்த்து செய்து வைக்கும் திருமணத்திலேயே பலவித சிக்கல்கள் வருகின்றன. அந்தப் பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் காட்சிகள் எண்ணில் அடங்காதவை.

இந் நிலையில் பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்களையும் மேஜர் ஆகாத இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணங்களையும் நாம் வித்தியாசப்படுத்தி பார்ப்பது தான் சரி. பெற்றோர் செய்து வைக்கும் கட்டாய குழந்தைத் திருமணம் மட்டும் சரி, அதே நேரத்தில் இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணம் தவறு என்று எப்படி சொல்ல முடியும்?. இதனால் திருமண வயது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை தெளிவானதாக்குவது தான் சரியாக இருக்க முடியும். அதை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்.

இந்த சட்டம் எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது. இல்லாவிட்டால் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் உடைந்த இதயங்களின் வழக்குகள், கண்ணீர் விடும் மகள், உயிருக்கு அஞ்சி ஓடும் மணமகன், மனம உடைந்து போன பெற்றோர்களின் வழக்குகள் குவிந்து வருவதை தவிர்க்கம முடியாது. காதல் ஒருவரின் வாழ்க்கையையோ அல்லது இரு குடும்பத்தினரின் வாழ்க்கையையோ கிரிமினல் குற்றவாளிகளாக்கிவிடக் கூடாது என்றனர் நீதிபதிகள்.

இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் அபாயம்..! « Chillsam's Blog

இஸ்ரேல் ஈரானைத் தாக்கும் அபாயம்..! « Chillsam's Blog

கத்தோலிக்கமும் கிறித்தவமும் ஒன்றா..? - Yauwana Janam

கத்தோலிக்கமும் கிறித்தவமும் ஒன்றா..? - Yauwana Janam

அறிவோம்,கிறித்தவர்களை..! - Yauwana Janam

அறிவோம்,கிறித்தவர்களை..! - Yauwana Janam

Tuesday, August 10, 2010

இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? - Yauwana Janam

இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா?? - Yauwana Janam

ரமலான் நோன்பு இரகசியம்..! « gullah's Blog

ரமலான் நோன்பு இரகசியம்..! « gullah's Blog

மார்ஸ் மேடை::கவிதைகள்::Re:கைகள் இல்லை. கால்கள் இல்லை கவலைகள் ஏதும் இல்லை

மார்ஸ் மேடை::கவிதைகள்::Re:கைகள் இல்லை. கால்கள் இல்லை கவலைகள் ஏதும் இல்லை

நண்பனா...எதிரியா..? - Yauwana Janam

நண்பனா...எதிரியா..? - Yauwana Janam

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..! « Chillsam's Blog

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..! « Chillsam's Blog

ஆகஸ்டு 10 கறுப்புதினம்..!

ஆகஸ்ட் 10 ஆகிய இதே நாளில் சரியாக அறுபது வருடத்துக்கு முன்பு அதாவது 1950 -ல் தலித் கிறித்தவர்களுக்கு மட்டும் உள்நோக்கத்தோடு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டது;

Pls follow the link:

http://chillsam.wordpress.com/2010/08/10/blackday-for-dalit/

Monday, August 9, 2010

பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் கொடூரம்

வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

pls follow the link:


http://chillsam.wordpress.com/2010/08/09/news/

Thursday, August 5, 2010

திருச்சிக்காரன் ஓட்டம்…!

எமது பல்முனைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திருச்சிக்காரன் ஓட்டம்…

http://thiruchchikkaaran.wordpress.com/
சுகவீனம் காரணமாகவும் வேலைப்பளு காரணமாகவும் தளத்தைப் பராமரிக்காமலிருப்பது வழக்கமான ஒன்றுதான்;ஆனால் அதற்காக தளத்தையே மூடிவிட்டு ஓடுவது என்ன நியாயம்?
இதனால் எமது உழைப்பும் வீணாகிறதே… இதனை எதிர்பார்த்துதான் நான் எனது ஒவ்வொரு பின்னூட்டத்தையும் சேமித்து கட்டுரையாக்குகிறேன்;
இதனை எனது தளத்தில் வாசகர்கள் வாசிக்கலாம்.
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&subForumID=506728&p=2

Saturday, July 31, 2010

அதை இடித்தவருக்கும்...இதை இடித்தவருக்கும்..?

அதை இடித்தவருக்கும்...இதை இடித்தவருக்கும்..?

அது இடித்து வீழ்ந்தது, 
இது இடிந்து வீழ்ந்தது;
அதை இடித்தவருக்கும் 

இதை இடித்தவருக்கும் 
என்ன வழக்கோ..?
 
இடிந்ததைக் கட்டினாலும்  

இடித்தவரையறிய இயலுமா..?
இடித்தவர் இடித்ததைக் கட்ட யாரால் இயலும்..? 

இனி இடிக்காமலும் இடியாமலும் கட்ட யாரால் கூடும்..?

அவர் இடிக்கவும் கட்டவும் 

 நாட்டவும் பிடுங்கவும் வல்லவராமே,
இடித்தவரும் இடிந்தவரும் கட்டப்பட

அவரை நாடலாமே..?


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37372630

Wednesday, June 23, 2010

விழாமலிருக்க விழா எடுத்தோம் எம் மொழிக்கு..!







விழாமலிருக்க விழா எடுத்தோம் எம் மொழிக்கு..!

 Bharani%20Deepam%20057.jpg

மொழி எனது அடையாளம்
மொழி எனது ஆதாரம் 

மொழி எனது இன்பம்
மொழி என்னை ஈன்றது 

மொழி எனக்கு உறவைத் தந்தது
மொழி என்னை ஊட்டி வளர்த்தது

மொழி என்னை எழுப்பியது
மொழி என்னை ஏற்றிவிட்டது 
மொழி எனக்கு ஐக்கியத்தைத் தந்தது
மொழி என் வாழ்வில் ஒளியேற்றியது 
மொழி என் எதிரிகளை ஓட்டியது
மொழி என்னை எஃகாக்கியது

Tuesday, June 22, 2010

"யௌவன ஜனம்" தளத்தின் அறிவிப்பு..!

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி:

இன்று (22.06.2010) முதல் பரிசோதனை முயற்சியாக நமது தளத்தில் யார் வேண்டுமானாலும் (anonymously) உள்ளே நுழையவும் (no logins) தங்கள் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்பைத் தருகிறோம்;
வாசகர் விரும்பினால் பெயரை வெளியிடலாம்,உறுப்பினராகலாம்.

வாசக நண்பர்கள் இந்த சுதந்தரத்தை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36643961

Saturday, June 19, 2010

இறைவனுக்கு உருவமுண்டா..?

இயேசுவானவரின் படத்தையும் அன்னை மரியாளையும் இன்னும் பிற புனிதர்களின் படத்தையும் தொழுவோருக்கும் மெய்க் கிறித்தவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை; அதனை எங்குமே வேதம் கட்டளையாகப் போதிக்கவில்லை என்பதே மறுக்க இயலாத கூற்றாகும்;

அதுபோல படங்களையும் சிலைகளையும் தொழுவோர் பாபிலோனிய அல்லது இந்திய பாரம்பரியத் தொடர்பிலான மார்க்க பின்னணியிலிருந்து வந்தோர் மட்டுமே;

அந்த தொகையானது மிகப் பிரம்மாண்டமாக இருப்பினும் சிறுமந்தையான வேதவழி நிற்போர் அஞ்சவேண்டிய அவசியமில்லை;



Contd@
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36601563

மக்கள் டிவியில் ஆழமான நம்பிக்கை..!

பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் ‘ஆழமாக நம்புவது’ என்பது சரியான சொல்லாட்சியல்ல, என்று கூறியபோது எனக்குத் தோன்றியது…
அவர்  ‘ மேலோட்டமாக ‘ எதையோ கூறுகிறாரோ என்பதே;
ஆம், ‘ ஆழமாக ‘ என்பதன் எதிர்ச் சொல் ‘ மேலோட்டமாக ‘ என்று இருக்குமானால் ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீதான நம்பிக்கை  ‘ஆழமாக ‘ இருப்பதுதானே சரியானதாக இருக்கும்?
....
ஆம், ‘நம்பிக்கை ‘ எனும் துளிரானது ‘அன்பு ‘ எனும் வேரில் ஊன்றப்பட்டு அது ‘ஆழமாக ‘ ஊடுறுவியிருக்குமானால் நாம் ‘இலக்கை அடைவோம் ‘ என்பதில் ‘ஆழமான நம்பிக்கை ‘க் கொள்வதில் தவறென்ன..?

ஓசூரில் இந்து வெறியர்கள் அட்டகாசம்..!

ஓசூர் : ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், "பந்த்' போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், "இயேசு விடுவிக்கிறார்' என்ற கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகிறது. அதன் தலைவரும், மத போதகருமான மோகன்.சி.லாசரஸ், கிளை அமைப்புகளை நிறுவி, கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும் நான்கு நாள் தங்கி மத பிரசாரம் செய்யும் இவர், இரவில் ஜெப கூட்டமும், பகலில் வீடு சந்திப்பு என, குடும்ப ஜெபமும் செய்கிறார். இவரது ஜெபம் மூலம் பல்வேறு மதத்தினர் மதம் மாறி, கிறிஸ்தவ அமைப்புகளில் சேர்கின்றனர்....

Monday, June 14, 2010

மத போதனைகளை செய்யக் கூடாது:நித்தி'க்கு கோர்ட் கண்டிப்பு..!

 நடிகை ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாமியார் நித்தி' ஜாமீனில் விடுதலையாகி வெளிவந்துள்ள நிலையில், தனது பிடுதி ஆசிரமத்தில் மன சுத்தி யாகத்தை நடத்தவுள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் நித்தி'க்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலையாகி வெளியே வந்தார். 

மத போதனைகளை செய்யக் கூடாது, 15 நாட்களுக்கு ஒருமுறை பிடுதி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், ராம்நகர் மாவட்ட கோர்ட் எல்லைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம்.

தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு களங்கத்தை (..?) போக்குவதற்காக, அக்னி நடுவே சாமியார் நித்யானந்தா இரண்டு மணி நேரம் "பஞ்ச தபசு' பூஜை நடத்தினார்.

ராம்நகர் சிறையிலிருந்து 44 நாட்கள் கழித்து வெளியே வந்த நித்யானந்தாவுக்கு நேற்று முன்தினம், கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அங்குள்ள மூலஸ்தானத்திற்கு சென்று அவரே பூஜை நடத்தினார்.

நேற்று காலை 6:30 மணிக்கு தனது அறையை விட்டு வெளியே வந்த நித்யானந்தா, ஆசிரமத்தின் திறந்தவெளியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அவரை சுற்றி இரண்டு அடி சுற்றளவில், சிறிய பள்ளம் தோண்டி, அதில் சிறிய விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு நெய், எண்ணெய் ஊற்றி தீயிடப்பட்டது. தொடர்ந்து காலை 8.30 மணி வரை, நெருப்பில் நெய், எண்ணெய் விடப்பட்டு வந்தது. தீ அணையாமல் பக்தர்கள் கவனித்து வந்தனர். இதற்கு "பஞ்ச தபசு' பூஜை என கூறப்பட்டது.

இதயத்தை சுத்தமாக்க செய்யும் யாகமே "பஞ்சாக்னி தபஸ்' யாகமாகும். இதன் மூலம் ஆன்மிக நடவடிக்கைகளில் மிகவும் ஆழமான நடைமுறையை மேற்கொள்வதாகும்.

நித்யானந்தா தன் மீதான எதிர்மறையான நோக்கம் அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கென்றே இந்த தபசு நடத்தினார். உலக சமாதானத்தை தனது முதல் நோக்கமாக நித்யானந்தா கொண்டுள்ளார் என்று அவரது சீடர்கள் கருதுகின்றனர்.இந்த தபசில், நித்யானந்தா மட்டுமின்றி அவரைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர். சாமியார் நித்யானந்தா வழக்கம் போல் காவி உடை அணிந்திருந்தார். அவரது பக்தர்கள் சிலர் காவி உடையும், சிலர் வெள்ளை உடையும் அணிந்து கலந்து கொண்டனர்.சில மாதங்களாக பத்திரிகையாளர்களை ஆசிரமத்துக்குள் அனுமதிக்காத ஆசிரம நிர்வாகிகள், நேற்று நடந்த பூஜைக்கு மட்டும் அனுமதி கொடுத்தனர். ஆனால், பொதுமக்களை அனுமதிக்கவில்லை.

பிடதி ஆசிரமத்தில் பக்தானந்தா, நித்ய பியானந்தா, நித்ய சதானந்தா ஆகியோர் கூறுகையில், ""இது ஆசிரமத்திற்கும், நித்யானந்தாவிற்கும் சோதனைக் காலம். இதிலிருந்து விரைவில் மீள்வோம். தடைபட்டு இருந்த சமூக நலப்பணிகள் தொடரும். அதே நேரம், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கடைபிடிப்போம். நீதிமன்றம் நிபந்தனை விதித்திருப்பதால் நித்யானந்தா ஆன்மிக பிரசாரம் மேற்கொள்ள மாட்டார்,'' என்றனர்.நேற்று காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை "தபசு' நடப்பதாக கூறப்பட்டது. 

ஆனால், இரண்டு மணி நேரத்தில் தபசு முடிந்து நித்யானந்தா தனது தனி அறைக்கு (தனியாகவா..?) சென்று விட்டார். 

இன்றும் இதுபோன்ற தபசு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Sunday, June 13, 2010

ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே..!

// அத்திச்சூடி நூலை எழுதியவர் அவ்வையார் என்று சொல்லப்படுகிறது. இவரது உண்மையான பெயர் ஏவாள் என்பதாகும். அதன் திரிபே அவ்வை. இவர் கன்னியாகவே இருந்தார் என்ற வரலாறு உள்ளதை நாம் கவனிக்கலாம். கன்னிமரபு என்பது கிறித்தவம் அன்றி வேறென்ன? ஆகவே ஈவையார் கிபி ஒன்றாம் நூற்றாண்டுவாக்கில் மயிலையில் புனித தோமையர் நிறுவிய கன்னியர்மடத்தின் தலைவியாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் ‘எட்டேகால் லெட்சணமே எமனேறும் பரியே’ என்று ஒரு செய்யுள் எழுதியிருப்பதிலிருந்து இவருக்கு ‘விரியன்பாம்புக்குட்டிகளே’ என்றெல்லாம் முச்சந்திப்பிரசங்கம் செய்யும் திறனிருப்பதும் தெரியவருகிறது. //


Pls follow the link...

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36472285

 

Friday, June 11, 2010

இனி விவாகரத்து ஈஸி…ஹையா ஜாலி..!

இறைவன் இணைத்ததை மனிதன் பிரித்தல் கூடாது என்று விவிலியம் (Holy Bible) கூறுகிறது;
“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை, இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே, தேவன் அன்று” என்று கவிஞன் பாடினான்;
ஆனால் இன்றோ...

pls follow the link... 

http://chillsam.wordpress.com/2010/06/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C/

காரு சாமியும் ஆசாமி காரும்..!

ஒரு ம‌னித‌ன் ப‌டைப்பில் இறைவ‌னின் ம‌க‌த்துவ‌த்தை...

Pls follow me.. 

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36424356

'புத்தரும் கிறித்தவரே' இறைவன் தளத்தின் அதிரடி..!

புத்தர் பெற்ற ஞானம் ஆண்டவரிடமே வந்தது என்பது அவருடைய யூகம்; இதற்கு ஆதரவாக பல்வேறு வேத வார்த்தைகளை அவர் இஷ்டத்துக்கு வளைப்பதுடன் நம்மையும் குற்றஞ்சாட்டும் சாத்தானின் தூதர்கள் எனக் குற்றஞ்சாட்டுகிறார்;ஆனால் அவர் இதுபோல இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்;

வேதத்தில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்படாதவற்றைக் கொண்டு புதிய கொள்கைகளை நிறுவி போலியானதொரு இணக்கத்தை உருவாக்கி அதன்மூலம் கிறித்துவுக்கு மகிமையைத் தேடுவதாகச் சொல்வது சுயமகிமையைத் தேடுவதாகவே எண்ணப்படும்;காரணம் இவை சொந்தத்திலிருந்து எடுத்துப் பேசும் பொய்கள்;



Pls follow me...


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36423392

Thursday, June 10, 2010

Friday, June 4, 2010

ஞானத்தைத் தேடி...

ஞானத்தைத் தேடினேன்,
தொலைந்தேன்; தொலைத்தேன்; 


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36278255

Thursday, June 3, 2010

உருவ வழிபாட்டை வெறுக்க...

// யூதர்கள் தங்கள் கடவுள் ஜெஹோவா என்கிறார்கள்;
இஸ்லாமியர் தங்கள் கடவுள் அல்லாஹ் என்கிறார்கள்;
கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்துவை கடவுள் என்று சொல்கிறார்கள்(சரிதானே?) இயேசு கிறிஸ்துவோ பிதா என்றும் , எலீ என்றும் அழைத்து இருக்கிறார்;இதோடு பரிசுத்த ஆவி என்பவரும் கடவுளாக சொல்லப்படுகிறார்;இப்போது பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்கிற மூன்று இருக்கிறதே;இதில் பன்மையை எப்படி உபயோகிக்காமல் இருக்க முடியும்? //

  தொடர்ந்து வாசிக்க...

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36240208

Wednesday, June 2, 2010

இந்தியா இந்து தேசமா..?

....இந்திய அடிமைகளோ தாங்கள் கத்தியின்றி இரத்தமின்றி சத்தமின்றி நடக்கும் உலகமயமாக்கும் பொருளாதார ஆக்கிரமிப்பைப் புரிந்துக்கொள்ளாமல் வெட்டப்படும் முன்பு சூடேற்றப்படும் பன்றி இதமாக சுகம் காணுவதுபோலவும் தன் இனம் அங்கே வெட்டித் தொங்கவிடப்பட்டதைக் கண்டும் அறிவில்லாமல் இங்கே புல்லை மேய்ந்துக்கொண்டிருக்கும் ஆட்டைப் போலவும் கண்மூடி கிடக்கிறது; //


தொடர்ந்து வாசிக்க...

Sunday, May 30, 2010

இயேசு ஓய்வு நாள் கட்டளையை மீறினாரா?

யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
மேற்கண்ட வசனத்தின் படி இயேசுவானவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறியது போலவே அதன் மற்றொரு (குற்றச்சாட்டான) பகுதியான தேவனுக்குத் தம்மைச் சமமாக்கி தேவதூஷணம் செய்தார் என்றும் கூறமுடியும்;

இது பரிசேயர் பார்வையிலான சுவிசேஷக‌னின் கூற்று மற்றும் இயேசுவானவர் சாதாரண மனிதன் என்று கொள்வோமானால் இந்த வசனம் மிகச் சரியானதாக இருக்கும்;

ஆனால் அவர் மனிதன் மட்டுமல்ல தேவன் என்று நிரூபிக்க யோவான் சுவிசேஷ ஆக்கியோன் அவசரப்படாமல் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் கொண்டே வருகிறார்;

எனவே வசனங்களை "பிக்"(Pick) பண்ணி அவசர முடிவுக்கு வந்து கொள்கைகளை அறிவிக்காமல் அதன் முழுபொருள் அல்லது "காண்டெக்ஸ்ட்"(Context) எனப்படும் சூழமைவைக் கொண்டு முடிவுக்கு வரலாம்;

இதுபோலவே இயேசு தேவன் அல்ல,தேவகுமாரன் என்றும் அவர் தேவகுமாரன் கூட அல்ல,பிரதான‌ தூதன் மிகாவேலின் அவதாரம் என்றும் பயங்கரமான போதகங்கள் பரவிக் கிடக்கிறது;
சுவிசேஷத்தின் இறுதிவரை வாசித்தே முடிவுக்கு வரமுடியும்;உதாரணமாக ஒரு கடிதத்தை வாசித்து முடித்தபிறகே அதன் முழுசெய்தியையும் அறிகிறோம்;கால்வாசி, அரைவாசி வாசித்துவிட்டு முழுவதும் வாசித்தறிந்த திருப்தியினைப் பெறுவோமா?

அதுபோலவே எந்தவொரு வேதப் பகுதியையுமே "ப்ரேக்"(Break) பண்ணாமல் முழுவதுமாக வாசித்தபிறகே போதனைகளை உருவாக்கவேண்டும்.


=>(தொடர்ந்து வாசிக்க...)
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36025391

Thursday, May 27, 2010

காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம்...

காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம் இடிந்து தரைமட்டமானது..! 


சர்வ வல்லவர் மிக எளிதான முறையில் தம்முடைய வல்லமையினை வெளிப்படுத்தி கீழ்ப்படியாத இந்த மனுக்குலத்துடன் யுத்தம் செய்யமுடியும்;

அதாவது இதுபோன்றதொரு இராஜகோபுரம் கட்ட எத்தனையோ பொருட்செலவும் மனித சக்தியும் காலமும் தேவைப்படலாம்;அதனை அகற்றவும் அப்படியே..!

ஆனால் சிருஷ்டி கர்த்தரோ தனது சாதாரணமாகத் தோன்றும் மின்னலை வரவிட்டு இதைவிட பயங்கரங்களை நிகழ்த்தமுடியும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகும்...



(contd@யௌவன ஜனம்..!)

Wednesday, March 31, 2010

கர்த்தருடைய பந்தி எனப்படும் இராப்போஜனம்..? - Yauwana Janam

இராப்போஜனம்..? - Yauwana Janam

கர்த்தருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதலை நினைவுகூறும் காலங்களில் இருக்கிறோம்;

இந்த நேரத்தில் அபஸ்வரம் போல சிலருடைய துருபதேசங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது சுயாதீனத்தை ஐயத்துக்குள்ளாக்குவதைப் போல ஒலித்துக்கொண்டிருக்கிறது;

இது வழக்கம்போல வருடாவருடம் நாம் சந்திக்கும் சர்ச்சைதான்; இதற்கு இதுவரை கண்டுக்கொள்ளாமல் கடந்துப்போகும் வழிமுறையினையே கடைபிடித்துவருகிறோம்;

ஆனாலும் இதற்கு சரியானதொரு பதில் இருக்குமல்லவா? அதனை தெரிவித்தால் அநேக அப்பாவி ஆத்துமாக்கள் சூதான போதகங்களால் வஞ்சிக்கப்படுவதைத் தவிர்க்கலாமே!

கர்த்தருடைய பந்தி எனப்படும் இராப்போஜனமே முதலாவது சர்ச்சை; அது மிகவும் முக்கியமானதாக கட்டளையாகவும் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது;

அது அத்தனை முக்கியமானதாக இருந்தால் ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு நேரத்திலும் காலத்திலும் முறையிலும் அதனை ஆசரிப்பது ஏன்?
இதைக் குறித்த எனது பொதுவான அபிப்ராயத்தினை எனது தளத்தில் பதித்துள்ளேன்;அதற்கு ஆதரவாகவோ எதிராகவோ எழும்பக்கூடிய கருத்துக்களை தளநண்பர்கள் பகிர்ந்துக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்..!



Tuesday, March 30, 2010

"ஹலால் கறியா, ஜட்கா கறியா?" - Yauwana Janam

"ஹலால் கறியா, ஜட்கா கறியா?" - Yauwana Janam

>>>புனித பைபிளின் கூற்றின்படி ஆதியில் மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்கு சைவ உணவையே கட்டளையிட்டார்; அதாவது பயிரிட்டு சமைத்து உண்ணும் காலம் வரைக்கும்;

ஆனால் அவன் இறைவனின் கட்டளையை மீறிய நாளின் தன் நிர்வாணத்தை உணர்ந்து மறைவிடம் நோக்கி ஓட இறைவன் அவன் வெட்கத்தை மூட மிருகத்தின் தோலினால் ஆடையை அமைத்துக் கொடுத்தார்;அதுதான் மனுக்குல வரலாற்றில் முதல் இரத்தம் சிந்துதலாக அமைந்திருக்கவேண்டும் >>>

"குல்லா"வின் தளம்..! - Yauwana Janam

"குல்லா"வின் தளம்..! - Yauwana Janam
கடந்த சுமார் 1500 வருடங்களாக கிறித்தவத்தை தாக்கியே தன்னை வளர்த்துக் கொண்ட முகமதியம் இனியும் ஒரு நூறு வருடம் பிழைக்குமா என்பது ஐயமே..!

ஏனெனில் இஸ்லாமியர்கள் பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களைவிட அதிகமாக ஆராய்ந்து வாசிக்கிறார்கள்;

பரிசுத்த வேதாகமத்தின் தன்மையே (ஒரு பிரபல எழுத்தாளர் தனது புத்தகத்தைக் குறித்து கூறியதைப் போல )அதை கையில் எடுத்தவன் ஒன்று அதனைத் தூக்கி எறியலாம்;அல்லாவிட்டால் அவன் தூக்கியெறியப்படுவான்..!

gullah's Blog

பெரியார்தாசன் செய்த ஆள்மாறாட்டம்..!

gullah's Blog

இராப்போஜனம்..? - Yauwana Janam

இராப்போஜனம்..? - Yauwana Janam

அதிர்ஷ்டமா... - Yauwana Janam

அதிர்ஷ்டமா... - Yauwana Janam

சிந்தையில் நின்ற விந்தை சிலுவை..! - Yauwana Janam

சிந்தையில் நின்ற விந்தை சிலுவை..! - Yauwana Janam

Monday, March 29, 2010

அன்பின் வலிமையும் ஆதிக்கவெறியும் - Yauwana Janam

அன்பின் வலிமையும் ஆதிக்கவெறியும் - Yauwana Janam

>>>நாம் எதைச் சேர்த்தோம் என்பதைவிட எதை சிந்தினோம் என்பதிலேயே நாம் வாழும் வாழ்க்கையின் தரம் விளங்கும்..!

Sunday, March 28, 2010

மிஸ்ட் கால் (missed call) கொடுப்பவரா நீங்கள்..? - Yauwana Janam

மிஸ்ட் கால் (missed call) கொடுப்பவரா நீங்கள்..? - Yauwana Janam

மிஸ்ட் கால் (missed call) கொடுப்பதோ பெறுவதோ இல்லை என்பதை ஒரு
குணாதிசயமாகக் கொண்டு யாருக்கும் மிஸ்ட் கால்
(missed call) கொடுக்காமலும் யாருடைய மிஸ்ட் காலையும் பொருட்படுத்தாமலுமிருக்கும் ஒரு பழக்கத்தை உண்டாக்கலாம்; இதன் மூலம் நண்பர்கள் நம்மைக் குறித்து அறிந்துக்கொள்ளட்டும்...