praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Thursday, August 5, 2010

திருச்சிக்காரன் ஓட்டம்…!

எமது பல்முனைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திருச்சிக்காரன் ஓட்டம்…

http://thiruchchikkaaran.wordpress.com/
சுகவீனம் காரணமாகவும் வேலைப்பளு காரணமாகவும் தளத்தைப் பராமரிக்காமலிருப்பது வழக்கமான ஒன்றுதான்;ஆனால் அதற்காக தளத்தையே மூடிவிட்டு ஓடுவது என்ன நியாயம்?
இதனால் எமது உழைப்பும் வீணாகிறதே… இதனை எதிர்பார்த்துதான் நான் எனது ஒவ்வொரு பின்னூட்டத்தையும் சேமித்து கட்டுரையாக்குகிறேன்;
இதனை எனது தளத்தில் வாசகர்கள் வாசிக்கலாம்.
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&subForumID=506728&p=2

1 comment:

Anonymous said...

திருச்சிக்காரனை மாதிரி நீங்களும் ஓடிடாதிங்க.

Post a Comment