praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Thursday, September 16, 2010

முதல் பாவம் அல்லது ஆதி பாவம் கொள்கையைக் குறித்த போதனை - Yauwana Janam

முதல் பாவம் அல்லது ஆதி பாவம் கொள்கையைக் குறித்த போதனை - Yauwana Janam

6 comments:

Anonymous said...

இவர்கள் கடவுள் என்று வழிபடுகிறவர்கள் செய்த செயல்கள் மற்றும் பாவங்கள் எல்லாம் எப்படி தோன்றின என்றும் இவர்கள் ஆராய்ந்து ஒரு கட்டுரை போட்டால் இவங்க மதத்தைப் பத்தி இவங்களே இன்னும் நல்லா தெரிஞ்சுக்கலாம். ஒருவேளை இவங்க கடவுள்களுக்கும் மண்ணாசை பெண்ணாசை எல்லாம் இருந்து நெறைய தப்பு பண்ணதால், antha தளத்தில் உள்ளவர்களுக்கு எதுவும் பாவமாக தோன்றவில்லை போலும். they might think the lords have done, so there is nothing wrong in doing so. so they couldn't define or differentiate holiness and sin based on their puranas and lives of their lords.without knowing what is sin and holiness how can they know their status?
ebi

தனபால் said...

திரு chillsam அவர்களே,

திரு கந்தர்வன் கேட்டக் கேள்விக்கு என்ன பதில்.கருவாக இருக்கும்போதே இறக்கும் சிசுக்களின் கதி என்ன?
பதிலை எதிர்பார்கிறேன்.

தனபால் said...

திரு CHILLSAM அவர்களே,

பிரஜாபதி யார் ?பிரஜாபதியின் 10 இலக்கணங்கள் என்ன?எந்த வேதத்தில் எங்கே உள்ளது??

Anonymous said...

இந்த கட்டுரையைப் பொருத்தவரையில் போகிற போக்கில் எதையாவது சொல்லுவது சரியாக இருக்காது என்ற காரணத்தால் வரிக்கு வரி நிதானித்து நேர்த்தியானதொரு கட்டுரையினை வரைய முயற்சித்தேன்;அதற்கேற்ற சமயம் வாய்க்காத ஒரே காரணத்தால் உடனடியாக எந்தவொரு பின்னூட்டமும் இடவில்லை;

மற்ற தளங்களைப் போல திசைமாறிச் சென்று தலைப்புக்குப் பொருந்தாத எதையாவது பிதற்ற எனக்கு விருப்பமில்லை; மற்றபடி இங்கு வந்து தமது கருத்தை முன்வைத்துள்ள தனபால் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்;

வேதத்திலும்கூட பதிலளிக்கப்படாத அநேக கேள்விகள் உண்டு;ஒவ்வொரு கேள்விக்கும் பதிலே பதிலாக இருக்கவேண்டிய அவசியமில்லை;

கேள்வியும்கூட பதிலைப் போல செயல்பட்டு அநேகருக்கு பதிலாகும்; நமது கருத்துக்களால் நாம் மேற்கொள்ளாவிட்டாலும் அன்பினால் ஜகத்தை வெல்வோம்..!

chillsam said...

// திரு கந்தர்வன் கேட்டக் கேள்விக்கு என்ன பதில்.கருவாக இருக்கும்போதே இறக்கும் சிசுக்களின் கதி என்ன? //

கருவிலேயே இறக்கும் சிசுக்கள் நன்மை தீமையறியாத பருவத்தில் சூரிய வெளிச்சத்தைக் காணாமலே கறைந்துபோவதால் அவை விண்ண‌கத்தில் தூதர்களுக்கு இணையான மேன்மையான ஸ்தானத்தில் நட்சத்திரம் போல வைக்கப்படும்;

ஏனெனில் இயேசுவானவரே தமது உபதேசத்தில் சிறுபிள்ளைகளை உயர்த்தி பேசுகிறார்;தாம் அமைக்கும் இறையரசு அவர்களுக்கே உரியது என்கிறார்;

பிறந்த குழந்தையோ தன் பெற்றோரின் தன்மைகளோடும் வளரும் சூழ்நிலைகளாலும் இறைத் தன்மையினையறியாமல் வளரும் வாய்ப்புள்ளதால் அவை சுத்திகரிக்கப்படவும் போதிக்கப்படவும் வேண்டும்.

Anonymous said...

பிராஜாபதி (பிரம்மா)தனது மகளான சரசுவதியை பல தடவை உடலுறவுக்கு உட்படுத்தி விட்டார்.அப்படியே சரசுவதியை தனது மனைவியாக்கிகொண்டார்.
ஒவ்வொரு தடவையும் பிரம்மா கெடுக்கும் போதும் உயிரினங்கள் உற்பத்தியாகும்.
இப்படி தான் இந்து மத சிரிஷ்டிப்பு ஏற்ப்பட்டது.
நல்ல பிரம்மா.... நல்ல சரசுவதி.....

Post a Comment