praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Monday, March 8, 2010

மோகன் சி லாசரஸ் அவர்களின் கர்ச்சனை..! - Yauwana Janam

மோகன் சி லாசரஸ் அவர்களின் கர்ச்சனை..! - Yauwana Janam

2 comments:

ரவி said...

மிஷினரி எம்புட்டு காசு தருது ?

chillsam said...

"எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு"

பணம் இங்கே மிக அவசியமானதென்றாலும் பணமே எல்லாம் அல்ல;குணமே பிரதானம்;உள்ளன்புடன் கூடிய கரிசனையே மனிதனை மனிதனாக்குகிறது;

இது தன்னமில்லாத தாயன்பைப் போன்றது;
பணத்தினால் இதனைப் பெறவோ தக்க வைத்துக் கொள்வதோ இயலாத காரியமாகும்..!

Post a Comment