praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, February 3, 2010

ஜெயந்தி தனிமையில்...


பொதுவான அழைப்பும், தனிப்பட்ட அழைப்பும்..!

...

“அறையில் ஆடாதவன் அம்பலத்தில் ஆடமாட்டான்” என்னும் பழமொழிக்கேற்ப தன்னைத் தனிமையில் உருவாக்கிக் கொள்ளாதவன் வாழ்க்கையில் சிறப்பானதைச் செய்வது கடினமாகும்; எதோ ஒரு பிரபலமான இடத்துக்குச் சென்று வருவதால் பாவம் தொலைவதோ ஆசீர் பெறுவதோ ஆகாத காரியமாகும்; இதுவும் ஒருவித மூடநம்பிக்கையே..!

 


No comments:

Post a Comment